கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் தமிழ்மணி ஜெகதீஸ்வரி மகேந்திரன் அவர்கள் 30.08.2021இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஒளிபரப்பாகின்றது இதில் இன்று யேர்மனி காமன் எனும் நகரில் இருந்து…