தமிழ்நாடு நண்பன் விருதை பெற்ற‌ சிறுப்பிட்டி மைந்தன்(கனடா)

சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் கனடாவில் நடைபெற்ற உதயன் பத்திரிகை வெள்ளி விழாவில் தமிழ்நாடு நண்பன் விருதை…

தாயக இசையமைப் பாளர் முகிலரசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2021

சுவிசில்வாழ்ந்துவரும் தாயக இசையமைப் பாளர் முகிலரசன்  அவர்கள்இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில்…

பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2021

இணுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 14.11.2021 இன்று பிறந்தநாளை மனைவி பராசக்தி, மகன்…

ராஜன்.ஞானா தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14.011.2021

யேர்மனி காஸ்ரொப்றவுசல் நகரில் வாழ்ந்துவரும் சங்கீத ஆசியை ராஜன்.ஞானாம்பாள் தம்பதிகளின் திருமணநாள் 11.11.2020தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இருமனம் இணைந்த…

படமும் பாடலும்

விளைஞ்சு கிடக்கு விளைஞ்சு கிடக்கு எங்க வயலுதான் … நிறைஞ்சு கிடக்கு நிறைஞ்சு கிடக்கு எங்க மனசுதான் … பாடுபட்டால் பலன்…

வேடிக்கை..

அன்றாட வாழ்வில் நின்றாடும் சில மாற்றங்களும் பல ஏமாற்றங்களும். மனிதருள் மட்டும் நவீனமய மாறுதலின் விந்தை விசித்திரமே.. மழை வரும் போது…

இசைக்கலைஞர் இளைய நிலா M.குருநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்13.11.2021

லண்டனில் வாழ்ந்துவரும் இசைக்கலைஞர் இளைய நிலா M.குருநாதன் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவி, பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…

யா- ப- கழகத்தின் நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் சினிமா – கற்றலும் படைப்பும்!

யாழ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் ஏற்பாட்டில் சினிமா – கற்றலும் படைப்பும் என்ற தலைப்பில் அழைக்கப்பட்டிருக்கின்றேன்.முதன் முதல் திரைப்பட இயக்குனர் என்ற…

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஆன்மீக வாழ்வியல்” நூல் வெளியீட்டு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற நூலக சேவையாளர் செல்வரட்ணம் பத்மநாதன் எழுதிய “இந்து சமய ஆன்மீக வாழ்வியல்” என்ற நூலின் வெளியீட்டு விழா…

வரம் ஒன்று கேட்கிறோம்..

விழிகளில் வழிகிறது  கண்ணீர்த் துளிகள் வழிகளில் நிறைகிறது  எண்ணிறைந்த வலிகள் வாழவழியின்றி தவிக்கின்றது  சில விழிகள்… வழியிருந்தும் வாழ மறுக்கின்றது பல…

கவிஞர் மன்னனூர் மதுராவின் கவிதை நூலின் வெளியீட்டு விழா

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய கவிஞர் மன்னனூர் மதுராவின் அக்கினிக்குஞ்சுகள் கவிதை நூலின் வெளியீட்டு விழா இன்று காலை மட்டக்களப்பு…