கவிஞர் தயாநிதியின் (புத்தகம்..)

படிக்கத்தெரியாத ஆணிடம் கிடைக்ககூடாத புத்தகம்பெண். படிக்கத்தெரிந்தவனும் படித்துமுடிக்காத புத்தகமும்பெண். படிக்கப்படிக்க சுவை குன்றாதஅழகிய புத்தகமும்பெண்.. அட்டைப்படத்தை வைத்தேமுடிவு செய்ய முடியாதபுதிரான புத்தகமும்பெண்……