கவிஞர் தயாநிதியின் (குற்றுயிராய்)

விழிகள்வியக்கின்றனஉளிகளும்உருவம் மாறுகின்றன.செதுக்கலும்ஒதுக்கப்படகண்டவை கண்டபடிகடை விரிப்பு.. மொழியும்முளிக்கின்றதுபழிகளும்வகைதொகையின்றி..கற்றைகற்றைகளாககவிதைகள்அச்சு வாகனத்தில்.. பச்சைபச்சையாக உண்மைகள்உருமாறாமலேஉசுப்பேற்றலாம்.. ஒற்றைவரிக்குள் பார்த்தவரின்நெற்றிசுருக்கின் மொழிபெயர்ப்பு..மனஇருப்புக்குள்நெருப்புவிருப்பிட ஏனோவிரல் மறுப்பு.. ஆனாலும்எழுதித் தணிகின்றதுசொற்காடுபடித்திட ஒரு…