காட்சியும் கானமும்.

கால் புதைய நான் நடந்த மண்ணே..உயிர்வாழும்வரை நான் மறவேன் உன்னை,,,தாய் மண்ணேஎன் தேசம் பிரிந்தே நான் வாடுறேன் இங்கேசந்தோசம் இழந்தே நான்…

எனதுநம்பிக்கை

உடலிலே உயிர் எங்கே இருக்கிறதுஉயிர் போனதும் உடல்மட்டும் மிஞ்சுகிறதுஅதுவும் மண்ணோடு கலக்கின்றதுஅல்லது தீயோடு கலந்துசாம்பலாய் மண்ணோடுகலக்கின்றதுநாம் வந்ததும் தெரியாதுபோவதும் எங்கே தெரியாதுமண்ணிலே…

அம்மாதான்தெய்வம்

ஆயிரமாயிரம் கனவோடு வாழ்வில் எத்தனை சுமைகள்ஒரு தாய்க்கு-அப்பாடாசுமைகள் அவளுக்குஎன்றும் சுகமானது நான்சுமப்பது எதிர்காலச்செல்வங்களைஎன்ரை தங்கங்களைச்சுமப்பதுஎப்படி எனக்கு சுமையாகும் அம்மாவின் இடுப்பும்,தோழும் மடியும்…

கவிஞர் முல்லைத் தீபன் அவர்களின் பிறந்தநாள் 17.03.2022

முல்லைத் தீபன் அவர்கள் 17.03.2022 இன்று உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார் இவர் தன்…