ஆழத்தெரியாத அரசனால் அழகான நாடு அலங்கோலமாகுதே !

ஆழத்தெரியாத அரசனால்அழகான நாடு அலங்கோலமாகுதேஅன்பைத்தொலைத்துவிட்டுஆணவத்தோடு அரசாளமுடியுமாநாட்டில் கொள்ளையும் கொலையும்பட்டினியும் பஞ்சமும்நிறைஞ்சே போச்சுதேதமிழ் சிங்களம் முஸ்லீம்என்று பிளவுபடுத்திபகைமையை உருவாக்கிநாட்டைச்சீர்குலைத்தார்களேபாவியர்கள்மக்கள்படும் துயரம் அறியாதுமாளிகையில் கூத்தும்கும்மாளமும்ஆட்டமும்பாட்டும்மனிதநேயம்…