ஆழத்தெரியாத அரசனால் அழகான நாடு அலங்கோலமாகுதே !

ஆழத்தெரியாத அரசனால்அழகான நாடு அலங்கோலமாகுதேஅன்பைத்தொலைத்துவிட்டுஆணவத்தோடு அரசாளமுடியுமாநாட்டில் கொள்ளையும் கொலையும்பட்டினியும் பஞ்சமும்நிறைஞ்சே போச்சுதேதமிழ் சிங்களம் முஸ்லீம்என்று பிளவுபடுத்திபகைமையை உருவாக்கிநாட்டைச்சீர்குலைத்தார்களேபாவியர்கள்மக்கள்படும் துயரம் அறியாதுமாளிகையில் கூத்தும்கும்மாளமும்ஆட்டமும்பாட்டும்மனிதநேயம்…

கலைஞர் திருமதி புனிதா குமாரு. யோகேஸ்‌ அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 23.03.2022

முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி புனிதா குமாரு. யோகேஸ்‌ அவர்கள் இன்று 23.03.2022 தனது பிறந்த நாள் தனை கணவர் பிள்ளைகள் பெற்றோர்…

ஐ.பி.சி இயக்குனர் ஊடகவியலாளர் பாஸ்கரன் கந்தையா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.03.2022

இன்றய தினம் ஐ.பி.சி இயக்குனர் ஊடகவியலாளர் பாஸ்கரன் கந்தையா அவர்கள் 22.03.2022தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…

நாடகக்கலைஞர் உமாகாந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2022

இன்று பிறந்த நாள் கானும் ஈழத்து நாடகக்கலைஞரும் கலாலையா கலை மண்றத்தின் இயக்குனருமாகிய உமாகாந்தன் அவர்கள் 19.03.2021 இன்று தனது பிறந்தநாளை…

Time Fm கலைஞர் இளங்கோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.03.2022

கனடாவில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் இளங்கோ அவர்கள் 19.03.2022 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை…

அடுப்பிலே நின்றும் வேகினோம்

நாடுகடந்துவந்துஊரை நினைத்துஉறவை நினைத்துபாசங்களை நினைத்துஉருகினோம் தவித்தோம்பாசத்துக்காக ஏங்கினோம்வெள்ளைக்காரன் நாட்டிலேபுரியாதபாஷையோடுஅடுப்பிலே நின்றும்மேசை கதிரை நிலம் கழுவித்துடைத்தும்வெந்துநொந்து வேகினோம்வேதனையில் வாடினோம்கடும்குளிரில் கைகுத்தும் உடல்நடுங்கும் வெய்யில்…

ஒளிப்பதிவாளர் ராஜன் மகேந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் எம் ஆர் எஸ் விடியே உரிமையாளர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர் ராஜன் மகேந்திரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை…

பாடலாசிரியர் தவபாலன் பிறந்தநாள்வாழ்த்து 18.03.2022

பாடலாசிரியர் தவபாலன் அவர்கள் இன்று உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார் இவர் தன் கலைப்பணிகளில்…

காட்சியும் கானமும்.

கால் புதைய நான் நடந்த மண்ணே..உயிர்வாழும்வரை நான் மறவேன் உன்னை,,,தாய் மண்ணேஎன் தேசம் பிரிந்தே நான் வாடுறேன் இங்கேசந்தோசம் இழந்தே நான்…

எனதுநம்பிக்கை

உடலிலே உயிர் எங்கே இருக்கிறதுஉயிர் போனதும் உடல்மட்டும் மிஞ்சுகிறதுஅதுவும் மண்ணோடு கலக்கின்றதுஅல்லது தீயோடு கலந்துசாம்பலாய் மண்ணோடுகலக்கின்றதுநாம் வந்ததும் தெரியாதுபோவதும் எங்கே தெரியாதுமண்ணிலே…

அம்மாதான்தெய்வம்

ஆயிரமாயிரம் கனவோடு வாழ்வில் எத்தனை சுமைகள்ஒரு தாய்க்கு-அப்பாடாசுமைகள் அவளுக்குஎன்றும் சுகமானது நான்சுமப்பது எதிர்காலச்செல்வங்களைஎன்ரை தங்கங்களைச்சுமப்பதுஎப்படி எனக்கு சுமையாகும் அம்மாவின் இடுப்பும்,தோழும் மடியும்…