பிரிவுகள்! கவியோடு-மயிலையூர்இந்திரன்

புரிந்துகொள்ளாதவர்பிரிந்து போவதால்கவலை கொள்ளாதேநீ பழகியதுவெறும்வேஷம் போட்டவரோடுஎன்றுதெரிந்துகொள்வாழுங்காலத்தில்சொந்தங்களும்நட்ப்புக்களும்கூட்டலும்கழித்தலும்தானேசிலவேளை பிரித்தலும் வரும்இதுதான் வாழ்க்கைதுன்பமும்துயரமும்வரும்போதுஆறுதல் கிடைக்குமென்றுநீ நம்பியதும் நம்பிப்பேசியதும்உன்குற்றமேஎன்பதைப்புரிந்துகொள்இங்கே நீவிழும்போதுசிரித்தார்கள் பாத்தாயாநாளை அவர்விழும்போதுநீ சிரிக்காதே ஏன்என்றால்நீ…

பல்துறைக்கலைஞர் முல்லை றமணனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 29.07.2022

தாயம் முல்லைத்தீவு முள்ளிவாக்காலில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் கிருஷ்ணபிள்ளை (முல்லை றமணன் அவர்கள் இன்று குடும்பத்தார்களுடனும், உற்றார் ,உறவினர்,கலைத்துறை நண்பர்களுடனும் தனது பிறந்த…