300 வது விழிப்பை தொடும் நம்மவர் சாதனை!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்“
தம்மிடம் உள்ள சிறிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 300 வது விழிப்பை
தொடும் நம்மவர் சாதனை!
———————————————–
நாகசின்னம் வழங்கும் 299 வது ‚விழிப்பு‘
இனி முகநூல் தனை அலங்கரிக்க
இருப்பது 300 வது ‚விழிப்பு‘ „பல்கலை வித்தகர்“ மயிலையூர் இந்திரன் அவர்களும்,பாராட்டுக்குரிய கலைஞராக வலம்வரும் ரவி அவர்களும் இணைந்து
முகநூல் திரையில் நகைச்சுவைகளோடு
சமுதாய தேவைகள் தனை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில்
சிரிப்புடன்,சிந்திக்கவும் வைக்கும் இந்த அரிய கலைப்பணியை பாராட்டாமல்
இருக்க முடியாது. வேலைபழுக்களுக்கு
மத்தியில் இருவரும் ஆற்றி வரும் அரும்
பணிக்காக „அசோத்ரா கலைஞர்கள் சுற்று“
சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தனை
தெரிவித்துக் கொள்வதுடன், அன்புக்கலைஞர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.