ஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“ கண்ணன் அவர்களுடன் திரு திருமதி அனுரா குடும்பத்தினர்

24/02/18 அன்று நமது ஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“ கண்ணன் அவர்களுக்கான மாண்பேற்றல் நிகழ்வின் போது அவருடைய இசையில் வெளி வந்த இளவேனிலே மனவானிலே… என்ற பாடலை அவர் முன்னிலையில் பாடிய இனிதான தருணம், கூடவே லண்டனின் முன்னணிக் கலைஞர்களையும் சந்தித்த „இசைவாணருடன் இசை பாடும் இரவு“ .