நவீன நாடகம் நிசப்தம் மேடையேறியது

லண்டன் உலகத்தமிழ் நாடக விழாவில் 07.10.18 அன்று பாலம் படைப்பகத்தின் புதிய நவீன நாடகம் நிசப்தம் மேடையேறியதோடு பலரது பாராட்டையும் பெற்றது.!! நாடகத்திற்கான பின்னணி இசையை லண்டன் M,குருநாதனும், அனுசியனும் வழங்கியிருந்தது நாடகத்துக்கு சிறப்பு சேர்த்தது.
நாடக மேடையேற்றத்துக்கு முன் ஒப்பனை கூடத்தில் கலைஞர்கள் J.A,சேகரன், சிறிஅங்கிள்,ஈழத்தமிழ்விழி புனிதமலர், கே.பி.லோகதாஸ் ஆகியோர் ‚
மற்றைய ஒளிப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கி.பார்த்திபராஜா அவர்களுடன் நாடக விழாவில் நாங்கள்!!