வாழ்வில் என்றும் எதுவும் நிலையில்லை இதை அடிக்கடி இதயம் மறந்து போகிறது …. இன்பம் துன்பம் ஏற்றம் தாழ்வு பெரிது சிறிது…
stsstudio
அவைத் தென்றல் திலகேஸ் Germany.
அறிவிப்பாளனுக்குரிய அனைத்து ஆளுமைகளும் அடங்கிய அன்பழகன். அவைத் தென்றலென விருது பெற்ற பெரும் கலைஞன்.. மனித நேயம் கொண்ட மகத்தானவன். மண்ணில்…
திருகோணமலை மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
திருகோணமலை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களை மையப்படுத்தி அவர்களுக்கான கற்பித்தல் முறையை இற்றைப்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு ஒன்று 14.07.2017 காலை 9 மணி…
“புரட்டப்படாத பக்கங்கள்” கவிதைநூல் (15.10.2017) வெளியிடப்பட்டள்ளது
இன்று (15.10.2017) மட்டக்களப்பு ,கொக்கட்டிச்சோலையில் இளம் கவிஞர் மட்டுநகர் கமலதாஸின்” , “புரட்டப்படாத பக்கங்கள்” கவிதைநூல் வெளியீடு சிறப்பாக இடம் பெற்றுள்ளது,…
என் சுவாசமே!
என் உயிரோடு கலந்த சுவாசமே! உள்ளத்து உணர்வுகளின் ஓங்கார கீதமே! சில்லென மனதை சிட்டாக வைக்கும் ரீங்காரமே! நீயே என் நேசத்து…
யே-எ-சங்கத்தினரால்எழுத்தாளர் யீவகுமாரனின் குதிரை வாகனம் நாவல் அறிமுகம்
யேர்மனியில் 14.10.2017 இயங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் பல ஆண்டுகளாக கலை இலக்கியச் சேவைகளை ஆற்றி வரும் பழம் பெரும் கலைஞர்…
~~~மகேசன் தீர்ப்பு~~~
மொபைல்போன் என்ற ஒரு பொருளால் மகத்தான பலவிடயங்களை இன்று மனிதன் இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாகவும் துல்லியமாகவும் மறுகணமே அறிந்து…
கலைஞர், கவிஞர், எழுத்தாளர்களை பாராட்டும் பெருவிழா14.10.2017
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் 14.10.2017 (சனிக்கிழமை) டோட்மூண்ட் மாநகரில் கலைஞர், கவிஞர், எழுத்தாளர்களை பாராட்டும் பெருவிழா சிறப்பாக அமைந்தது. மதிப்புக்குரியவர்களான…
அமைதியான ஒரு ஆரவாரம்.! வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“
அமைதியான ஒரு ஆரவாரம்.! வெற்றி மணியின் „விருதும் விருந்தும்“ நிகழ்வு.! மழைவிட்டாலும் தூவானம் விடாது என்பது போல எப்போதோ முடிந்த விழாவைப்பற்றி…
கலைஞர் தி.லம்போதரனின் பிறந்தநாள்வாழ்த்து 13.10.2017
யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் தி.லம்போதரன் அவர்கள் இன்று 13.10.2017 தனது மனைவி, மகன்ரிஷிகேசன், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…
மன்னாரில் எழுச்சியுடன் இடம்பெற்ற இந்து மாநாடு
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 08.10.2017 இடம்பெற்ற இந்துமாநாட்டில் கலந்து கொண்டு காலை அமர்வில் சிறப்புரை ஆற்றினேன். . சர்வதேச இந்து இளைஞர்…