யேர்மன் கல்விச்சேவையின் 28வது ஆண்டுவிழா 07.10.2017 சிறப்பாகநடந்தேறியது!

யேர்மனியில் யேர்மன் தமிழ் கல்விச்சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட.28 ஆண்டுதன்பணியாற்றி நிற்கின்ற ஆற்றிக்கொண்டு இருக்கின்ற கல்விச்சேவையின் பணி சிறந்து விளங்கி நிற்கின்றது அந்த வகையில்…

நீங்காத நினைவுகள். தமிழருவி இசைவிழாப் போட்டி 1993

தமிழருவி இசைவிழாப் போட்டி 1993 புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் கலை இலக்கிய கலாச்சார அரசியல் முன்னெடுப்புக்களை நோக்காகக்கொண்டு  மாத,  இருமாத  காலாண்டுச்…

பாபாஐியின்“இதுகாலம்“ பல நாடுகலில் திரையிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றது

உலகெல்லாம் பரந்து வாழும் உறவுகளே…காலம் கனிந்துவிட்டது….கனடாவில் முதன்மைக்காட்சியில் அன்பு உறவுகளின் அமோக பாராட்டின் மகிழ்ச்சியுடன் உங்களை சந்திக்க வருகிறது… தீபாபளியை அடுத்து…பிரான்ஸ்.ஜெர்மனி.இத்தாலி.டென்மார்க்..நோர்வே…

நீதானே !கவிதை தே.பிரியன்

என் இதயம் திறந்து வைத்தேன் உன் வயசு காதில் தீண்டி என் வயசை பறித்து வைத்தாய் மன கொடியில் பூத்த நீயே…

நடன ஆசிரியை சாவித்திரி இமாணுவேல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.10.2017

யேர்மனி கேர்ணே நகரில் வாழ்ந்துவரும் கஸ்சலங்கை ஒலி நாட்டியகலாமன்றத்தின் ஸ்தாபகரும் நடன ஆசிரியையுமான சாவித்திரி இமாணுவேல் அவர்கள் இன்று 09.10.2017 தனது…

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா

நேற்றையதினம் டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா சிறப்பாக நடந்தேறியது.. பத்தாயிரத்து ஐநூறு தமிழர்களை கொண்ட இந்த…

***சோர்ந்து போகிறேனடி ***

****சோர்ந்து போகிறேனடி **** உன் தோள்களில் சாய்கையிலே நல்ல ——தோழமை தெரியுதடி பெண்ணே. உன் கைகளைக் கோர்க்கையிலே எந்தன் ——களைப்புகள் நீங்குதடி…

கல்விமான் பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2017

யேர்மனிகாமனில் வாழ்ந்துவருபவரும்:யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான கல்விமான் பொ.ஜீவகன் அவர்கள் 08.10.2017இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், உற்றார், உறவுகளுடனும்,…

சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017

யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017 அன்று மாலை 3.00மணிக்கு இடம்பெறவுள்ளது அன்புடையீர்! யேர்மன் சோஸ்ற் தமிழ்க்…

அறிவும் உணர்வும். – இந்துமகேஷ்

அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான போட்டி ஒவ்வொரு கணத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவுபூர்வமான காரியங்களுக்கும் உணர்வுபூர்வமான காரியங்களுக்குமிடையே ஒரு நீண்ட இடைவெளி இருக்கிறது.அதனால்தான்…

நன்றி கலைவெள்ளமே நன்றி

திறமையுள்ளவரை தன் நெஞ்சிலுள்ளவரை தகுதிவாய்ந்தவரை கலையோடு கரைந்தவரை தன்முகநூலில் பதிந்து பாராட்டும் கலைவெள்ளமே இந்திரனையும் பாராட்டிவாழ்த்தி கவியாக்கி உயர்த்திய உள்ளமே உங்கள்…