அறிவும் உணர்வும். – இந்துமகேஷ்

அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான போட்டி ஒவ்வொரு கணத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவுபூர்வமான காரியங்களுக்கும் உணர்வுபூர்வமான காரியங்களுக்குமிடையே ஒரு நீண்ட இடைவெளி இருக்கிறது.அதனால்தான்…

நன்றி கலைவெள்ளமே நன்றி

திறமையுள்ளவரை தன் நெஞ்சிலுள்ளவரை தகுதிவாய்ந்தவரை கலையோடு கரைந்தவரை தன்முகநூலில் பதிந்து பாராட்டும் கலைவெள்ளமே இந்திரனையும் பாராட்டிவாழ்த்தி கவியாக்கி உயர்த்திய உள்ளமே உங்கள்…

***என் பிறப்பு***

உங்கள் உதிரத்தில் அன்று நான் உருவாகினேன் உங்கள் சரீரத்தில் நன்றே ஒரு கருவாகினேன் உங்கள் ஊட்டத்தால் உறுதியான சிசுவாகினேன் உங்கள் மடிதனில்…

விரிவுரையாளர் அ.பௌநந்தியின் பிரவுபசாரவிழா

கோப்பாய் ஆசிரியகலாசாலையின் விரிவுரையாளராகப் பணியாற்றி கொழும்புப் பல்கலைக்கழக கல்விப் பீட விரிவுரையாளராகப் பணியுயர்வு பெற்றுச் சென்றுள்ள அ.பௌநந்திக்கான பிரிவுபசார வைபவம் இன்று…

வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப் பேரவையினரால் 05.10.2017வழங்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா 05.10.2017 அன்று மாங்குளத்தில் சிறப்புற நடைபெற்றது. சிறந்த எழுத்தாளருக்கான “பண்டாரவன்னியன் விருது“ வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப்…

வெள்ளியில் ஒரு திருக்குறள்…

“ மங்கலம் என்பமனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு“ மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல்…

மலர்கள் மனம் வீச

காற்றினிலே மிதந்து வந்தாள் கால் பாதம் மறைத்து வந்தாள் கண்ணசைவில் என்னை மயக்கி கனவுகள் காண செய்தாள் .. மலர்கள் மனம்…

சிறுகதை. எழுத்துவேலை. – இந்துமகேஷ்

அதென்ன பெரிய வேலையே?! சும்மா ஒரு கொஞ்சநேரம் சோம்பலா ஒரு பக்கத்திலை குந்திக்கொண்டு… வீட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு அல்லது வீதியைப்…

நல் ஆசான் ஸ்ரீ தயாளசிங்கம் அவர்கள்.

ஐரோப்பிய மண்ணில் நாமறிந்த முதல் நாயகன். பரதக் கலையின் மூத்தவர் பரதத்தோடு பண்பாட்டு விழுமியங்களையும் கற்றுக் கொடுக்கும் குருவானவர். இவரது பயிற்சிக்…

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா2017.10.07

அன்புடையீர்!    யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2017.10.07 ந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.…

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது)

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது) யேர்மனியில் இயங்கி வரும் புங்கையூர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் கிராமிய…