***ஒய்யாரப் பாவைகள் ***கவிதை நிலாநேசன்

தெளிந்த வானிலே தவழ்ந்துதிரிகிறது அங்கே …..திருட யாருமில்லாத அந்த வெண்ணிலா. ஒழிந்து கொள்கிறாள் ஆணின்கைகளில் இங்கே …..ஒருவித-மான பயத்தோடு இந்தப்பெண்ணிலா. வழிந்தோடும்…

பாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.17

யேர்மனியில்  வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில்  சிறந்தோங்கி சிறப்புற…

வறுமை!கவிதை ஜெசுதா யோ

காதல் வந்தால் தான் கவிதை வருமா ? வறுமை வந்தாலும் வரிகள் இனிக்கும் வாடிய வயிறும் தவிக்கும் மனதும் தத்துவம் இல்லையென்றாலும்…

தனுக்குட்டி வரிகளில் உருவாகிய காணொளிப்பாடல்

தனுக்குட்டி வரிகளில் உருவாகிய காணொளிப்பாடல் பஜாரிப்பெட்டை. உங்கள் பேராதரவுடனும் வாழ்த்துக்களுடனும் வெளியீடபட்டுள்ளது. முழுமையா உங்களை நம்பி இருக்கும் கலைஞனை வாழ்த்தி ஆசீர்வதிப்பதுடன்.…

பொழுது விழுங்கி…கவிஞர் தயாநிதி

நேரமில்லை என்போரையும் ஈரமின்றியிழுத்து சாரமில்லா வாழ்வாக்கி மனிதனை மயக்கியுள்ளது… முகமறியாப் பலரை ஒருமுகமாக்கி ஓயாது முடக்கி தேங்கு நிலையில் வைத்திருக்கின்றது. வதைப்பும்…

கொட்வீன் இயக்கிய குற்றம்_உன்னைத்_துரத்தும் குறும்படம்

எமது ஈழத்தின் இயக்குனர் கொட்வீன் இயக்கிய குற்றம்_உன்னைத்_துரத்தும் குறும்படம் இம்மாதம் 9ம் திகதி வெகு விமர்சையாக வெளீயிடு செய்ய உள்ளார்கள் இவர்களின்…

யேர்மனி கம் காமாட்சி மகோற்சவ வெள்ளிவிழாவில் பொ.ஸ்ரீஜீவகன்பட்டிமன்றம் இடம்பெற்றது

யேர்மனி கம் காமாட்சி அம்பாள் ஆலய மகோற்சவ வெள்ளிவிழா கடந்த 17/06 -18/06 (சனி, ஞாயிறு) தினங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.…

பூ.சுகி தயாரிப்பில் யாசகம் குறும்படம் மிக விரைவில் வௌிவரவுள்ளது

அன்பான உறவுகளே ! பூ.சுகி தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும், யோகலிங்கம் அகிலன் அவர்களின் வடிவமைப்பு ஒளிப்பதிவிலும், குழந்தை நட்சத்திரம் கிளிநொச்சி செந்திரேசா…

கலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.17

பரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை  ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் விழா 06.07.2017 வியாழன், 07.07.2017

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் மன்றம் நடத்தும் முத்தமிழ் விழா 06.07.2017 வியாழன், 07.07.2017 வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. இது…

இலங்கையில் முதன் முறையாக இடம்பெற்ற 108 மிருதங்க லயப்ரம்ம நிகழ்வு.

இலங்கை யாழ்ப்பாணம் சித்தன்கேணியில் பெரியவளவு ஸ்ரீ மஹா கணபதிப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு 4.7.2017 அன்று இடம்பெற்ற #லயப்ரம்ம…