சினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை சிபோசிவகுமாரன்

சினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை என்பதனை எனது தென்னிந்திய சினிமாப் பயணம் உணர்த்தியது. சினிமா…

இசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்பு

இசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்புபிறப்பிடம் : உடுவில்தந்தையார் பெயர் : நவரத்தினம்சிறப்பு : வாய்ப்பாட்டுமண்ணுலகில் : 1915 – 1987 இருபதாம்…

பாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாகாநாட்டில் எமது கலைஞர்கள் நால்வர் சந்தித்த வேளை

பாரிஸ் ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டில்29.09.19.)நண்பிகள் டென்மார்க் நக்கீரன் மகள், பாரிஸ் ராஜி,T.ஜஸ்ரின், (நான்)கே.பி.லோகதாஸ் மாநாட்டில் சந்தித்தவேளை எடுத்துக்கொண்ட ஒளிப்படம்…நக்கீரன் மகள்…

”சினிமா எனக்கு இலட்சியம்” மதிசுதா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி

1985இல் பிறந்த மதிசுதா இலங்கையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரும் ஆவார். இவரது இயற்பெயர் மகேசுவரி தில்லையம்பலம் சுதாகரன்.  தொடக்கக்கல்வியை…

யேர்மன் பரிஸ் கலைஞர்கள் இணைந்து கொண்ட நேரம்

யேர்மனியில் வாழ்ந்து வரும் ஊடகக்கலைஞர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் நேற்று (08.09.2019) பாரிசில் முன்னனிக்கலைஞர்களை சந்தித்துள்ளார் அங்கே நடைபெற்ற குணபாலன்…

பிரெஞ்சு தமிழ் அகராதியை தொகுத்த முதல் தமிழர்! பேராசிரியர் முனைவர்,ச.சச்சிதானந்தம்

பிரெஞ்சு தமிழ் அகராதியை தொகுத்த முதல் தமிழர்! பிரான்ஸில் வாழ்ந்து வரும் பேராசிரியர் முனைவர்,ச.சச்சிதானந்தம் அவர்கள்!! 08.09.18)09.09.2018 ஆகிய இருதினங்கள் பாரிஸில்…

திருமதி பத்மினி கோணேஸ்துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர்,செவ்வி

திருமதி பத்மினி கோணேஸ்(ஈழத்து மெல்லிசை மன்னர்களான M. P பரமேஸ் கோணேஸ் சகோதரர்களான கோணேஸ் அவர்களின் துணைவி, கனேடிய வானொலி தொலைக்காட்சி…

ஈழத்து மெல்லிசை வரலாற்றில் முத்திரை பதித்த இரட்டையர்களில் ஒருவரான திரு.M.P .கோணேஷ் அவர்களுடன் ஒரு சந்திப்பு .

கடடியத் தமிழ் Tviதொலைக்காட்சியில் கலைக்கண் எனும் நிகழ்வில் இசையமைப்பாளர் திரு.M.P .கோணேஷ் அவர்களுடனா நேர்காணல் இடம்பெற்றுள்ளது அதன் பதிவினை STS தமிழும்…

இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)

இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)——————————————————————————இவருடன் பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து கிடைத்தது. மிகவும் மென்மையான சுபாவம்…

மெல்லிசைப் பேரரசன் கோணேசின் வெற்றியில் சீதையும் லச்சுமணனும்

மென்மையான சுபாவம் இடைவிடாத நாடித் துடிப்புகள் மிக்கவர். இசைத்துறையில் தன்வாழ்வை மூன்று கண்டங்களில் அரை நூற்றாண்டிற்கு மேலாக சாதனை படைத்த மெல்லிசை…

இலங்கை வானொலி நினைவில் நிற்கும் குரல்கள் .KS ராஜா

இலங்கை வானொலி நினைவில் நிற்கும் குரல்கள் . KS ராஜா – இலங்கை வானொலி அறிவிப்பாளர் .. „வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகே ஆவலுடன்…