Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கலைநிகழ்வுகள் – Seite 9 – stsstudio.com

வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.ஜேர்மனி டோட்முண் நகரில் 01.01.2020.

01.01.2020.புதிய ஆண்டில்வணக்கம் ஐரோப்பா.நெஞ்சம் மறக்குமா.மாபெரும் கலைமாலை.ஜேர்மனி டோட்முண் நகரில்புதன்…பி.ப.. 15.மணிக்கு.அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.வணக்கம் ஐரோப்பா ஏற்பாட்டு குழுவினர்கள்.

முல்லைத்தீவு பாரதி மகா வித்தியாலயத்தில்,மாணவர்கள் கெளரவிப்பும், பரிசளிப்பு விழாவும்.

ஈழத்தின் முல்லைத்தீவு பாரதி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும், பரிசளிப்பு விழாவும். 08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு மாணவர்களின்…

யாழ் பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு.

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு. மாணவர்களிடம் எவ்விதமான கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகவே நடாத்தப்படும் பாலர் பாடசாலையாகிய…

மகாயனக் கல்லூரியின் ஆண்கள் விடுதிக்கான திறப்பு விழா 10.11.2019 அன்று நடைபெறுகிறது.

மகாயனக் கல்லூரியின் பழைய மாணவரும் வைத்தியருமான திரு.ஆ.சிவகணேசநாதன் ஞாபகார்த்தமாக அவரின் குடுபத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்விடுதி அன்றை தினம் கல்லூரிக்கு கையளிக்கப்படுகின்றது.

FRANCE தமிழர் புனர்வாழ்வுக் கழக இராகசங்கம நிகழ்வில் கலந்துகொண்ட இசைவாணர் கண்ணன்,சாய்தர்ஷன் தயாகம் சென்றடைந்தனர்

FRANCE தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடத்திய இராகசங்கமம் பாடல் போட்டிக்கு(20/10/19) நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் வருகை தந்திருந்த ஈழத்தின் இசைத் தந்தை…

Germany Frechen நகரில் இடம்பெற்ற 7ஆவது ஆண்டு நிறைவு விழா

Germany Frechen நகரில் இடம்பெற்ற கலைவிழா.தமிழர் கலாச்சார மன்றத்தின் 7ஆவது ஆண்டு நிறைவு விழா பலதரப்பட்ட கலைவெளிப்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.மன்றத்தலைவர் திரு.பிறேம்…

.அறிவாலயம் ஓபகவுசன் நகரில் 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.

ஓபகௌசன் நகரில் அறிவாலயம்(1985 -2019) 1985ம் ஆண்டுதான் யேர்மனிக்கு தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தார்கள். அக்காலகட்டத்தில் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து ஓபகவுசன் நகரில் தமிழர்கள்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம் கவிதை நூல் வெளியீட்டு விழா.!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 ஞாயிறு தமிழ்த் தேசிய கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம்…

அன்றய கண்ணன் மாஸ்ரரின் மாணவன் ஸ்ரீபாஸ்கரன் இன்று அருக்காக வழங்கிய இசைநிகழ்வு !

இசைப்பிதா இசைவாணர் கண்ணன் மாஸ்டரின் அவர்கள் 26.10.2019 யேர்மனி வூப்பர் கலையரங்கில் கௌரவிப்பு நிகழ்வில் அன்றய ண்ணன் மாஸ்ரரின் மாணவன்ஸ்ரீபாஸ்கரன் அவருக்கான…

யேர்மனி சோஸ்ட் நகரில் 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, 2019விழா

யேர்மனி சோஸ்ட் நகரில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளோடும், தாயகத்தை நினைவூட்டும்…

நான்காவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு

நான்காவது ஐரோப்பிய தமிழ்ஆய்வியல் மாநாடுகடந்த 28- 09- 19, 29-09-19திகதிகளில் முனைவர் திரு சச்சிதானந்தம் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாரீஸ் மாநகரில் நடைபெற்றது.இந்த…