சக்தி சக்திதானின் மீண்டும் என்னை மறக்கும் வரை !

அந்திமாலை நேரம், அந்திவானச் சிவப்பு, முல்லைவனப்பூங்கா கொடியிடைக் கோதையவள் காதல் கொந்தளிப்புடன் உணர்ச்சிகளோடு போராடுகிறாள். நாட்டைக் காகும் ஒரு போர்வீரன், தீரம்…

அனுபவப்பாடங்கள் இங்கே கவிதையானது

அன்பில்லாதோர்வாழ்வுஅலங்கோலமாகிறது ஆணவம்கொண்டவர்வாழ்வுஅழிந்துபோகிறது பொறுமையில்லாதவர்வாழ்வுசீரழிந்துபோகிறது விட்டுக்கொடுக்காதவர்வாழ்வுபிரிந்துபோகின்றது பேராசைகொண்டவர்வாழ்வுநிம்மதிஇழக்கின்றது இரக்கமில்லாதவர்வாழ்வுஉறவுகளை இழக்கின்றது நம்பியவர்வாழ்வுஏமாற்றத்தில்முடிகிறது கவனமில்லாதவர்வாழ்வுஇருப்பதைத்தொலைக்கின்றது படபடப்பவர்வாழ்வுபாதியிலேமுடிகிறது பொறாமைகொண்டவர்வாழ்வுமன உழைச்சலில்முடிகிறது நாணயமில்லாதவர்வாழ்வுஇருட்டிலே முடிகிறது பொறுப்பில்லாதவாழ்வுசந்தோஷத்தை தொலைக்கிறது…

மண்ணில்வாழும்மனிததெய்வங்களே!

மனநலம் பாதிக்கப்பட்டுஅனாதைகளாய் வீதியிலேஅலைகின்றவர் எத்தனைபேர் காதலின் தோல்வியாலும்தொழில் நட்டத்தாலும்ஏமாற்றப்பட்டு அலைபவர் எத்தனேபேர் அழகான வாழ்வைத்தொலைத்துபோகுமிடம் தெரியாமல்அலைகின்றவர் எத்தனைபேர் வறுமையாலும் பிணிகளாலும்தம்மையே யாரென்று…

மயிலையூர் இந்திரனின் *இப்படிவாழுமா?உங்கள்காதல்*

உன்னைக்கரம்பிடித்த நாள்முதலாய் உன்பின்னே நான்வருவேன் கண்ணின் மணியெனவே காத்துவந்த கட்டழகா நீயே கதியென்றே உன்னைச்சரண்டைந்தேன் நீபோகும் வழியெங்கும் வழித்துணையாய் நான்வருவேன் வேட்டியை…

பிரிவுகள்! கவியோடு-மயிலையூர்இந்திரன்

புரிந்துகொள்ளாதவர்பிரிந்து போவதால்கவலை கொள்ளாதேநீ பழகியதுவெறும்வேஷம் போட்டவரோடுஎன்றுதெரிந்துகொள்வாழுங்காலத்தில்சொந்தங்களும்நட்ப்புக்களும்கூட்டலும்கழித்தலும்தானேசிலவேளை பிரித்தலும் வரும்இதுதான் வாழ்க்கைதுன்பமும்துயரமும்வரும்போதுஆறுதல் கிடைக்குமென்றுநீ நம்பியதும் நம்பிப்பேசியதும்உன்குற்றமேஎன்பதைப்புரிந்துகொள்இங்கே நீவிழும்போதுசிரித்தார்கள் பாத்தாயாநாளை அவர்விழும்போதுநீ சிரிக்காதே ஏன்என்றால்நீ…

மண்ணில் மனிதனின் மாற்றங்கள்“

மண்ணில் மனிதராய் பிறந்து விண்ணில் போகும்வரை மனிதரில் எத்தனை மாற்றங்கள்! பெற்றோருடன் சகோதரங்களுடன் கூடி இருக்கும்போதும் பிறந்தவீட்டில் இருந்து திருமணமாகி புகுந்த…

STS தமிழ் தொலைக்காட்சியே உன்னை வாழ்த்தி ஓர்கவிதை!

STS தமிழ் என்ற பெயரோடுஊடகமாய் விளங்கும்உன்னை மனதார வாழ்த்துகின்றேன்! ஆற்றலும் திறமையும்அனைவரையும்இணைக்கும் பண்பும்அன்பும் நிறைந்தவர்களால்ஓயாது கடமையாற்றும்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! உலகெங்கும் நடப்பவையாவும்உடன்…

கம் காமாட்சி தாயேஅரோகரா!

கோடிமக்கள் ஓடிவந்து கூடிஆடிப்பாடி வணங்கிநின்று தாயவளின் திருவருளை பெற்றுமனம் மகிழ்ந்திருந்து தேரேறிவரும் தேவியின் அழகை கண்டுமனம் நெகிழ்ந்துவிடும் வானுயர்ந்த கோபுரமும் வடிவான…

விட்டுப்போவதைவிட்டுவிடுங்கள்

புரிந்துகொள்ளாதவர்பிரிந்துசெல்வதால்கவலைகொள்ளத்தேவையில்லைஉண்மையான நட்பும்அன்பும்இல்லாமலே பழகினார்கள்என்பதை அறிந்துகொள்ளுங்கள்போவதையோ போனதையோநினைத்து மனம் வருந்தாதீர்கள்வாழ்விலே சொந்தம்என்று வந்தவர்களேவாழ்நாள் முழுவதும் கூடிவாழ்வதில்லைஇடையில் வந்தவர்களா கூடிவருவார்கள்நீங்கள் கூடிவாழ ஆசைப்படுங்கள்அவர்கள் கூடிவரவில்லை…

சவுக்காரக்காறிக்குமதிப்புத்தான்*

உடம்புக்கும் உடைகளுக்கும்உரச உரசவே நீயோ நிரையாய்வந்து அழுக்கைபோக்குவாய்இப்ப உன்னை வாங்கவோநாங்கள் நிரைநிரையாய்வரிசைகட்டி நிக்கிறோம் உன்ரை விலையை இப்ப கேட்டாலே தலையை சுத்திவிழுகிறம்உன்னை…

வசந்த சித்திரையே வருக ! கவிஞர்✍ ஜெ. தமிழரசி ✍

வசந்த சித்திரையே வருகசீர் கொண்டு சிறப்பாகவரும் சுபகிருது வருடத்தைஅன்புடன் வரவேற்போம்….! புத்தாண்டு சித்திரைபுதுக்கணக்கு தொடங்கும் மாதம்புதுமையான பெண்ணிவள்புத்தின்பம் தரும் காலம்….! கோடை…