கேள்விக்குறியான மனித நேயம்

எல்லோருக்கும் பொதுவான இறைவனே!….இன்று உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. மனிதர்களிடையே மனிதநேயமே இல்லாமல் போய்விட்டதே…. புலால் புசிக்கும் புலிக்கு கூட இருக்கும் இரக்கமும்,கருணையும்…

அன்பு என்பது தெய்வமானது! -இந்துமகேஷ் !

நாம் அன்பு காட்டுபவர்கள், நம்மீது அன்பு காட்டுபவர்கள என்று இருவகை அன்பால்  இயங்குகிறது வாழ்க்கை! நம்மீது அன்புகாட்டுபவர்கள் அனைவர்மீதும் நாம் அன்புகாட்டுகிறோமா…

நல்ல தமிழ் கேட்போம்

மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுபோல் பட்டினத்தார் என்ற பெயரில் மூன்றுபேர் வாழ்ந்தார்கள் என்று தருமபுரம் ஆதினம் 2002ம் ஆண்டு வெளியிட்ட „சைவ…

வேரூன்றியதால்.

உலகம் சுருங்கி உள்ளம் கைகளில் தொல்லைகள் பெருகி வினைகள் விளைச்சல். பாசம் பந்தம் பரிவு பரவசம் யாவும் மறந்து நகருது தேசம்..…

முடி சூடும் எங்கள் தமிழ்!

அன்னையவள் கருவதிலே அறிந்திட்ட எந்தன் தமிழ் அறிவோடு வீரத்தையும் புகட்டிட்ட அன்னைத் தமிழ் உலகத்தின் மூத்தவராய் உயர்ந்தே நிற்கும் தமிழ் காலத்தை…

அன்புத் தாயே..

நீ என்னை சுமந்த வலி நான் அறியவில்லை தாயே.. உன்னை சுமந்து கொள்ள முடியவில்லையென்று அழுகிறேனே .. நீ பாதியிலே விட்டு…

சொல்வாயோ என்னுயிரே?

அன்னை தந்த தமிழே உயிரெனும் மேலாய் உன்னை நேசிக்கிறேன் உன்னை பூஜிக்கிறேன்.. முத்தமிழாய் என்னுள்ளே முக்கனிச்சுவை தருகிறாய் முக்காலமும் அறிந்தவன் சொல்லித்தான்…

***சுமையேதும் எனக்கில்லை ***

கை கோலி நான் சுமக்கும் இந்த கைப்பிள்ளை எனக்கோ சுமையில்லை . வைக்கோலின் சுனையது கூட இந்த தையலின் உடலைத் தீண்டியதில்லை, …

இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது

பார்க்கும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது….அன்று பசியோடு வயல்வரப்பில் அப்பாவுக்கு ஒத்தாசையாக யூரியா..உரம் அள்ளிக்கொடுத்தபோது நான் பார்பதுண்டு தார்ரோட்டை, தபால்பஸ் வருகிறதா என்று…

உன்னை திருத்த யாருடா?

அல்லா சொன்னாரா ஜேசு சொன்னாரா அன்பு கருணை என்று வாழ்ந்த புத்தர் சொன்னாரா அந்த ஆதி சிவன் அருகில் வந்து அழுத்தி…

இதயச் சுவரை எதுக்கு தீண்டுகிறாய்…? 

என் நெஞ்சோரம் வாடிய பூக்களெல்லாம் உன் விழிகளில் வழிந்த  உணர்ச்சி கோடுகளை வாரி அணைத்துக் கொள்ள துடிக்கிறதடி சிலிர்த்துப் போய் கிடக்கும்…