FRANCE தமிழர் புனர்வாழ்வுக் கழக இராகசங்கம நிகழ்வில் கலந்துகொண்ட இசைவாணர் கண்ணன்,சாய்தர்ஷன் தயாகம் சென்றடைந்தனர்

FRANCE தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடத்திய இராகசங்கமம் பாடல் போட்டிக்கு(20/10/19) நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் வருகை தந்திருந்த ஈழத்தின் இசைத் தந்தை இசைவாணர் கண்ணன் அவர்களும் மகன் சாய்தர்ஷனும் நலத்துடன் தயாகம் சென்றடைந்தனர்… கண்ணன் அவர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் „ஈழத்தமிழ் விழி“ எனும் சிறப்பு பெயர் கொடுத்து மாண்பேற்றபட்டார்… அதனைத் தொடர்ந்து ஜேர்மன், சுவிஸ் ,மீண்டும் இறுதியாக பாரிஸில் என அவருக்கு மாண்பேற்றல் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்… கலைக் குடும்பத்திற்கு எங்கள் நல் வாழ்த்துகள்….