O.R.T. பிரான்ஸ் நடாத்தும் „செந்தமிழ் மாலை“கலைநிகழ்வு 27.05.2018

27.05.2018 அன்று O.R.T. பிரான்ஸ் நடாத்தும் „செந்தமிழ் மாலை“கலைநிகழ்வில் பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கும் J.A.சேகரனின் எழுத்து-இயக்கத்தில் “ கூடு „சமூகநாடகம் மேடையேறுகிறது.!! அத்தோடு வேறு பல நாடகங்கள், ஈழத்தமிழ் விழி திருமதி புனிதமலர் வழங்கும் „நாட்டுப்புறபாடல்கள்.
சுருதி இசைக்குழுவினர் வழங்கும் „இன்னிசை விருந்து “
„மகிழ் பறையிசை “
நடனம்
கவிதை இன்னும் பல கலைநிகழ்வுகள்
இடம் : GyMNASE PIERRE SCOHY
1,RUE ARISTIDE BRIAND
93600 AULNAY SOUS BOIS
நேரம் : பி.ப. 15.00
அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழக செயல்பாட்டாளர்கள்.