மீண்டும் தளிர்..

மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு போய் விடுமோ எனும் துயர் நிலை… தொடராதென உரைத்திட வில்லுக்கும் சொல்லுக்கும் பொருள் விளக்கிட காலம் நெருங்கிடுதே.. கலை…

மிரளுமுள்ளம்!கவிதை ஜெசுதா யோ

இளமையைப் பார்த்து பரவசம் காணும் நம் இதயம் முதுமையைக் கண்டு மிரள்கிறது நாளை வரப்போகும் முதுமை, நமக்கென்பதை மறக்கிறது மனது…! நிலையாய்…

அன்பானவன்..

எல்லோர்க்கும் எல்லாமே பொருந்தி விடுவதில்லை. இவருக்கு இவர் நாமமும் மிகப் பொருத்தம். இவன் அன்பு. அறிவிப்பாளனாய் நடிகனாய் கலை உலக பிரவேசம்.…

இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவிதை

டென்மார்க்கின் தலை நகரையண்டிய கொல்பெக் நகரத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து கவிதை, நாடகம், மேடைப்பேச்சு, வில்லுப்பாட்டு என்று இப்போது…

இசை மாருதம்-2017.!! 22.10.2017 பாரிஸ் நகரில்

இசை மாருதம்-2017.!! பாரிஸ் நகரில் பல ஆண்டுகளாக ,இசை பொழிந்துவரும் நயினை கரோக்கே இசைக்குழுவினர்,எதிர்வரும் 22.10.2017 பி.ப.3.00 மணிக்கு இசைமாருதம் எனும்,மாபெரும்…

நகைச்சுவையால்…

மண்ணுக்கே உரிய சிறப்பு. அரியாலை கலையின் ஊற்று… குறிப்பாக நகைச் சுவை நாடகங்களின் பெரு வங்கி… திடீர் நாடக மன்றம் இன்றும்…

திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 7வது ஆண்டு திருமணநாள்வாழ்த்து 12.09.2017

யேர்மனியில் சுவெற்றாவில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டரும் சுவெற்றா ஆலயநிர்வாகத்தில் ஒருவருமான திரு திருமதி கோபிநாத் தம்பதிகளின் 7வது ஆண்டு திருமணநாளை 12.09.2017…

கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ்விழா

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றம் முன்னெடுத்த முத்தமிழ் விழா இன்று 11.09. 2017 காலை கல்லூரியின் பிரதான கலையரங்கில்…

வரைகலைக்கலைஞர் மகேந்திரவரதன். சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்து: (12.09.17)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் சுதர்சன் மகேந்திரவரதன்(12.09.17)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா, மனைவி, பிள்ளைகளுடனும் அம்மம்மா,…

முகாரி பாடு்து உமக்காய்

எங்கு கண்டாலும்எம்முடன் இனிமையாய் பேசும் ஒரு இயற்கலைஞன் இன்று இல்லையே எம்முடன் !!!! . பொங்கும் இளமை பூத்திருக்க பூமியை பிரியும்…

மனதின் வழியே….கவிதை கவிஞர் ரதிமோகன்

பூஞ்சோலை ஒன்று பூத்திருக்க பூங்காற்று வீச மறுக்கிறது பொன்வானம் பூத்தூவி செல்கிறது வெண்ணிலாவோ முகம் காட்ட மறுக்கிறது வானவில் அழகாய்தான் தெரிகின்றது…