4 live Hit List: 06/10/2017

Emma B. prezintă o analiză a celor mai bune 40 de știri, povestiri despre politică, sport…

What this generation’s watching.

"The world has overtaken it," said the DJ on hearing that the final show would be…

செல் /வந்த /தேசமதில் செல்லரித்த தேசக்கனவா ? கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன்

புழுதியாற்றில் வீசப்பட்ட கச்சல்களின் அழுகையாற்றை மாற்றாத செவ்வானமே–நானோ கழுகுகளின் சிறகுமீளும் வரை காத்திருக்கிறேன் மலைகளின் பிளவுகளிலல்ல… இருண்டுபோன மயான தேசவிளிம்பதில்… ஏன்…

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

„Le Sens De La Fete“ எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர்.…

பூவே புது ராகமே!கவிதை நகுலா சிவநாதன்

உன் நினைவுச்சக்கரத்தில் என்னைச்சுழல விடுகிறாயே என்ன சொல்லி இனி உன்னிடம் தஞ்சமாய் நான் வர பஞ்சமில்லை என் கனவுலகத்தில் நீதான் வண்ணச்சித்திரமாய்…

கவிஞை சுபாரஞ்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017

டொன்மார்கில்வாழ்ந்துவரும் கவிஞை சுபாரஞ்சன் அவர்கள் 04.09.2017இன்று தமது இல்லத்தில் கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில்…

ஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி.

தமிழ் நாடகங்கள் உலக தரத்திற்குப் போற்றப்பட வேண்டும் என்றும் தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும்…

ஈழத்தின் இளைய தளபதிஅஜய்யின் பிறந்தநாள்வாழ்த்து 04.09.2017

  ஈழத்தின் இளைய தளபதி என்று அ‌ழைக்கப்படும் நடிகர் அஜய் 04.09.2017 தனது பிறந்தநாளை  தன்குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,…

ஒருசில ஊடகங்களுக்கு மட்டும்.–வன்னியூர் செந்தூரன்–

வன்னியின் அடிமுடி கூட அறியாத பொன்னியின் செல்வப் புதல்வர்களே பேனாவால் புதுயுகமெழுதிய வரலாற்றை தீமுனையில் தீட்டாக்க முனையாதீர் உங்களுக்கு செய்தி வேண்டுமென்பதும்…

செல்வி.த.கார்த்தனாவுக்கு எஸ்.ரி. எஸ் இணைய வாழ்த்துக்கள்

இவரின் சிறப்பு உலகெல்லம் பரவ கார்தனாவுக்கு எஸ்.ரி. எஸ் இணையநிர்வாகமும் வாழ்த்துக்களை கூறிநிற்கின்றது கலைதனில் மிளிந்து கார்த்தனா கனிவுடன்சிறந்து புவினில் கேட்கட்டும்-…

படைப்புக்கள்!கவிதை ஜெசுதா யோ

வரிகள் வாசிப்பதற்கு மட்டுமே வரையறையில்லாத வரிகளாக கவியும் இங்கே கடந்து போகிறது.. காலங்கள் மாற கவித்துவமும் அழகுபெற புதிதாக பல கவிஞர்கள்…