விரைவில வெளிவரவிருக்கும்.. „பலவீனம்“குறுந்திரை..!

„கலைச்சுடர்“ கி.தீபனின் எழுத்து, இயக்கத்தில் சுபர்த்தனாவின் „பலவீனம்“ குறுந்திரையில்! „அக்கினிக்கவிஞர்“ மா.கி.கிறிஸ்ரியன், கலைஞர் சபா.கேதீஸ்வரன்,இயக்குனர் தீபன், „கலையருவி“ கே.பி.லோகதாஸ்,ஆகியோர் „பலவீனம்“ படப்பிடிப்பில்,…

எறும்பு..கவிதை கவிஞர் தயாநிதி

துரும்பாய் எண்ணலாகாது. இரும்பையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது.. இழப்பு அழிவு சேதாரம் இடப் பெயர்வு என எல்லாத் தொல்லைகளுக்கும் முகம் கொடுக்கும்……

பாலா திரையரங்கில்30.07.2017 “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” வௌியிடப்பட்டது

நேற்று மாலை சாவகச்சேரி பாலா திரையரங்கில் நிலான் இயக்கத்தில் உருவான “தயாரிப்பாளர் இயக்குநர் கவனத்திற்கு” எனும் குறும்படமும் மற்றும் “கானிபாலிசம்” எனும்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய 4ஆம் திருவிழா(31.07.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 4ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (31.07.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

பாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2017

 இனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள், மைத்துனிமார்,…

யேர்மன் சுவெற்றா கனகதுக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா காணொளி

இன்றயதினம் இடம்பொற்ற யேர்மன் சுவெற்றா கனகதுக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா காணொளியின் ஒரு பகுதியை எமது இணைத்தின் நட்பு இணையமான…

நல்லூர் கந்தசுவாமி ஆலய 3ஆம் திருவிழா(30.07.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 3ம்_நாள்_காலை_உற்சவம் இன்று (30.07.2017) பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

மதுசனன் காசிநாதன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் 12.08.17

வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மாணவன் மதுசனன் காசிநாதன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றத்திற்க்கு இசை,நடன ஆசிரியர்கள் , கலையுலக நண்பர்கள் , கலை…

முற்றுகை..கவிதை கவிஞர் தயாநிதி

கூடுகள் கலைந்திட்ட உறவுகள். தேடுவாரற்று வீதிகளில் அலைந்தனர். காடுகள் தாண்டி விதியின் பிடியில்…. காழ்ப்புணர்வு கலைந்து நான் நீ எனும் பேதம்…

பிரான்ஸ் நட்ஷத்திரம் படைப்பகம் தயாரிக்கும்“ஏணை“ திரைப்படத்தின் ஒருபார‌்வை

அமைதியான பிரமாண்டம் ஒன்று இசைக்கோர்ப்பில்.. நமது நடிகர் கெளதம்’மின் அழகு வரிகளோடு!… பிரான்ஸ் நட்ஷத்திரம் படைப்பகம் தயாரிக்கும் „ஏணை“ திரைப்படத்தின் பின்னணி…

டெனிஷ் மக்களையும் தன் ஆளுமையால் ஆகர்ஷித்துக்கொண்டிருக்கும் கலைஞர் நடிகவிநோதன்

டெனிஷ் மக்களையும் தன் ஆளுமையால் ஆகர்ஷித்துக்கொண்டிருக்கும் கலைஞர் நடிகவிநோதன் T.யோகராஜா அவர்கள்!! ஈழத்தில் வாழும்போது பல மேடை நாடகங்களிலும் இலங்கை வானொலியிலும்…