„ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“„நூல் வெளியீடு“

  „ஞானம் பீரிஸ் தாத்தாவின் குட்டிக்கதைகள்“ ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சிறுவர் பூங்காவில் மலர்ந்தவை. 25 ஆனிமாதம் 2017 ஞாயிற்றுக்கிழமை „நூல்…

கிளிநொச்சி கலைஞர்களின் கசடு_304 குறும்படபடப்பிடிப்பின் பதிவு

  கிளிநொச்சி கலைஞர்களின் கசடு_304 குறும்பட உருவாக்கத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதில் நானும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது…

பிரான்ஸ் திவ்யநாதன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா

ஈழத்தின் வன்னியில் நிறைவேறிய, பிரான்ஸ் திவ்யநாதன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா புலம்பெயர் தேசத்துப் படைப்பாளிகள் தமது நூல்கள் தாயகத்தில்…

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.06.2017

இசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார், பல்துறை திறன்…

பிரான்ஸ்’சிதறல்‘, ‚கட்டைவிரல்‘ ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா, 03.06.17

பிரான்ஸ் திவ்யநாதன் செல்வத்துரை அவர்கள் எழுதி, ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ ஈழத்தில் அறிமுகம் செய்யும் ‚சிதறல்‘, ‚கட்டைவிரல்‘ ஆகிய இரு நூல்களின் அறிமுக…

பாடகி திருமதி தேவிகா அனுரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 .17

லண்டனில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி தேவிகா அனுரா அவர்களின் பிறந்தநாள் 02 .06 .17 இன்றாகும் இவர் சிறந்த பாடகியாக இருந்து…

சிவதனுஷசர்மாவின் பிறந்தநாள்வாழ்த்து 01.06.17

  யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை,…

பிரான்ஸ் 20 வது தமிழர் விளையாட்டு விழாவில் (02.07.2017) பாரிஸ் கலைஞர்களின் நாடகம்!!

பிரான்ஸில் நடைபெறும் (02.07.2017) T,R,O,வின் விளையாட்டு விழாவில் பாரிஸின் முன்னணிக்கலைஞர்களின் நாடகம் மேடையேறுகிறது. அதற்கான கலந்துரையாடல் 31.05.2017 அன்று பிரான்ஸ் லா…

நீரின்றி அமையாது உலகம்…!கவிதை கவித்தென்றல் ஏரூர்

உயிரினங்கள் வாழ்வதற்கு நீரே அவயம் உலகில் நீரின்றி அமையாது எதுவும் உழவனுக்கு உயிர் கொடுக்கும் அமுதம் உடலுறுப்பில் உனை வளர்க்க உதவும்…

நோய்…!கவிதை கவிஞர் தயாநிதி

  உறக்கம் இன்றி அலையும் ஓநாய்கள்… இரக்கம் என்பதறியாத காமப்பிசாசுகள்.. கூச்சமும் அச்சமுமறியாத வெறிநாய்கள் அம்மா அக்கா தங்கை உணராத சதை…

கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் யாழ்நிலவன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.17

ஈழத்தமிழனின்  ஆற்றல் முன்னணியாகி வருகின்ற காலம் இது  எம்மவராலும் கலைதனில் சிறந்து நிற்க்க முடியும்  என்கின்ற நிலையில் இருக்கும் இளம் கலைஞர்கள்…