தமிழுக்கு பாமாலை!கவிதை ஜெசுதா யோ

செம்மொழி தித்திக்கும் என் தமிழ் மொழி தெவிட்டாத தேன் மொழி நாவினில் சுவைத்திடும் அற்புதமொழி தமிழே.. தாய் போலவே என் தாய்மொழியும்…

சுவிசில் திருமதி மதிவதனி அவர்களின் “ஒரு புன்னகை போதும்” வெளியிடப்பட்டுள்ளது

சூரிச் நகரில் நடைபெற்ற திருமதி மதிவதனி அவர்களின் “ஒரு புன்னகை போதும்” நூல் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய “குட்டி குட்டி…

உன்னுடலில் ஓடுவது எக்குருதி…? !கவிதை கவிமகன்

நான் கண்டேன்… என் பசிக்கு உணவிட்டோரை என் படுக்கையில் ஒன்றாய் துயின்றோரை நேற்றுவரை காதலித்து கரம் கொண்டோரை ஆயிரமாயிரமாய் எரித்தழித்தீர் நான்…

நினைவிலே ஒரு தீபாவளி!கவிதை சந்திரவதனா செல்வகுமாரன்

  செம்பருத்தி சிவந்திருக்க ரோஜாக்கள் அழகு தர வண்டுகள் ரீங்கரிக்க மல்லிகை மணங்கமழ தென்னோலை சரசரக்க அணிலொன்று தொப்பென்று முற்றத்தில் வீழ்ந்து…

கே. எஸ். துரையின் 30 ஆண்டு நினைவுகள்

வடமராட்சி இழப்புக்கள் 30 ஆண்டு நினைவுகள்.. அன்றே எழுதிய எனது இரண்டு நாவல்களுக்கும் வயது 25.. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் தாக்குதலில்…

யாரைக் காட்டுவாள்!கவிதை கவிஞர் தயாநிதி

  வாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத வாழ்க்கையது கூடாத கூட்டம் குறிவைத்து குதறியது.. வேதனை வலியின் ரணம்.. வெட்கம் அவளை கட்டிப்…

எம் வீர இலக்கணம்!கவிதை பாவநேசன்

  எமைப் பார்த்து சிரிதத்தால்த்-தான் எதிரியின் வீடு எரிகிறது என்றால். எதைப் பார்த்து நாம் சிரித்ததால் எமது வீடுகள் தீக்கிரையாகின அன்று.…

இயற்கையே ஏன் இந்த சீற்றம்!கவிதை கவிக்குயில் சிவரமணி

  அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் சரி ……?? எய்தவன் இருக்க அம்பை நாம நோவதேன் இயற்கை அன்னையே…

இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 23.வது திருமண நாள் வாழ்த்து (29-05-17)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 23வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்,…

பதியம்…கவிதை கவிஞர் தயாநிதி

  பூட்டி வைத்த இதயங்களும் ஈரமின்றி இருப்பதில்லை. பாலை வனங்களிலும் பூக்கள் பூத்து சோலை வனங்களாவதில் விஜர்ப்பில்லை.. கருணையால் வருவதல்ல காதல்..…

***வாரியிறைக்கும் வடிவழகி ***கவிதை குறத்திநேசன்

  தூரிகையில் பிறந்த பெண்ணழகி, இந்த காரிகையோ! ஆதித்தூய குடிமண்ணழகி, கேளிக்கையான குறும்புத்தமிழ் சொல்லழகி ஜரிகைப்பட்டுகள் இல்லாமலே ஜொலிக்கும் தாரிகை இவள்…