Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 முல்லைத்தீவு மாவட்ட மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024 – stsstudio.com

முல்லைத்தீவு மாவட்ட மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024

மகரந்தம் கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பொங்கல் விழா-2024

நேரம் : பி.ப.2.00மணி நாள் : 30.01.2024

இடம் : பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டாம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்

தலைமை

தேசமாணி திரு. குமாரு யோகேஸ்வரன்

முதன்மை விருந்தினர் உயர் திரு.சி.குணபாலன்

மேலதிக அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டம்

சிறப்பு விருந்தினர்

மருத்துவர் வைத்திய கலாநிதி கைலாயநாதன் சுதர்சன் அரங்கலியலாளர் திரு.செல்வம் (புதுவை அன்பன் ) திரு.சின்னப்பா நகேந்திரராசா

அதிபர் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்

குருக்கள் முருகேசன் செல்வக்குமார் சர்மா ஆஞ்ஞனேய ஆலய பூசகர்

திருமதி.அகிலத்திருநாயகி ஸ்ரீ யெயானந்தபவன்

முல்லை மண்ணின் சாதனைப் பெண்மணி

சரவணையூர் திரு, விசு.செல்வராசா

நிறுவுனர்-பூமணியம்மா அறக்கட்டளை

திருமதி.தெய்வேந்திரன் ஜெஸ்மின்

முல்லைத்தீவுப் பிரதேச முன்பள்ளி முதன்மை ஆசிரியர்

நிகழ்ச்சி நிரல் பொங்கல் நிகழ்வு

மங்கல விளக்கேற்றல்

தமிழ்த்தாய் வாழ்த்து ஆசிரியுரை

வரவேற்பு நடனம்

தலைமையுரை

கவியரங்கம்

„முல்லை அலையிசைப் பொங்கல்“

தலைமை கவிஞர் முல்லைத்தீபன்

முதன்மை விருந்தினர் உரை

விருது வழங்கலும் மதிப்பளித்தலும்

சிறப்பு விருந்தினர் உரை

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert