Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 6. September 2020 – stsstudio.com

அண்ணாவியார் சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.2020

தாயகத்தில் முள்ளியவளை அண்ணாவியார் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் அவர்கள் . கோவலன் கண்ணகி நாடகம் பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம்…

TRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்களின் 60 தாவது பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் TRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்கள் இன்று உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும்…

இசையாசிரியர் பல்கலைவித்தகி அஜானா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2020

சுவிசில் வாழ்ந்துவரும் இசையாசிரியர் பல்கலைவித்தகி அஜானா அவர்கள் 06.09.202 0இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக…

கலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 27வது திருமணவாழ்த்து 06.09.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும் கலைக்குடும்பமான திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 28 வது திருமணநாளை 06.09.2020( ஆகிய இன்று சிறப்பாக தமது பிள்ளைகள்,…

பாடகர்பாலா ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.2020

லண்டனில் வாழ்ந்துவரும் பாலா ரவி அவர்கள் பாடகராக தான் சிறப்புறுவதுபோல் மற்றயகலைஞர்களையும் வளர்த்துவருகின்ற பெருமைக்குரிய இவர் இளம் பாடர்களை வைத்து குயில்…

இளம் கலைஞை செல்வி சாருயா சிவகுமாரன் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2020

யேர்மனி டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும் செல்வி சாருயா சிவகுமாரன் 06.09.2020 இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவகுமாரன், அம்மா சிபோகி, அண்ணன்மார் சந்தோஸ், சந்துரு,…

ஈருளியாயிரு.

யார் உன்னை மிதிச்சாலும் ஈருளியாயிருந்து முன்னேறிக்கொண்டேயிரு.. வாழ்வில் கற்றுக் கொண்டேயிரு. ஆனாலும் அன்பையும் மதிப்பையும் நிம்மதியையும் இழந்து கொண்டிருப்பதும் கற்றலுக்குள்ளடங்கும். வாய்…