யேர்மனி டோட்முண்ட் தமிழ்ழாலயத்தில் அன்னளவாக 145 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வியோடு எமது கலை கலாச்சாரத்தை சொல்லி கற்பித்தலை நடாத்தி வருகின்றார்கள். அந்தவரிசையில் இந்த ஆண்டும் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்தபொங்கல் விழா 19.01.2019 சிறப்பாக நடந்தது.