இணுவையூர் மயூன் வரிகளில் சிவகாமி அம்மனின் புகழ் கூறும்பாடல்வெளியீடு!

இணுவையூர்  மயூன் வரிகளில் இணுவையூர் உமா சதீஸ் அவர்களின் இசையில் “செந்தூரா பாடல் புகழ்” இணுவையூர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் அவர்களின் குரலில் இணுவையம்பதியில் பண்டைய தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாய் தொடரும் சிவகாமி அம்மனின் புகழ் கூறும் “மகிழ மலராள்” எனும் பாடலோடு மிக விரைவில் இணையவுள்ளோம்.

உறவுகளே இன்றைய சிவராத்திரி நாளில் உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகின்றோம்.இணுவையூர்  மயூன்