ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2024

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின்…

ஒரு நூல் வெளியீடு அல்லது வேறு விழாக்களை எப்படி நாம் நடத்துவது, அங்கு சமூகம் கொடுக்கும் எம்மவர் மண்டபத்தில் எப்படி நடந்து கொள்வது.?

நான் சொல்லப்போவது! நான் கண்ணுற்ற அனுபவமும்+அறிஞர்களின் கருத்துமே!1:- ஒரு விழாவை குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பதே மிக+மிக அவசியமாக…

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.01.2024 காணலாம் !

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை…

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு!

புத்தக வெளியீடு அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 நேரம்…

S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டி

S.G சாந்தன் இசைக்குழு நடாத்தும் அமரர் ஈழத்துபாடகர் S.G சாந்தன் அவர்களின் காலக்குரல் பாடல் போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்பும் திகதி நாளையோடு…

யாழ்.பல்கலையில் பயங்கரவாதி நூல் அறிமுகம்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் புதன்கிழமை யாழ்…

வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்முண்ட்வருடாந்தம் நடாத்தும்வள்ளுவர் விழா 11.11.2023

வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்முண்ட்வருடாந்தம் நடாத்தும்வள்ளுவர் விழாதிருக்குறள் மனனப் போட்டி 11.11.2023 எதிர்காலச்சந்ததிகளுக்காய் அவர்களின் மிளிர்வுக்காய்வருடாந்தம் மனனம் சிறப்புறவும் ,ஆற்றல் வெளிவரவும்,…

புலம் பெயர்ந்த நாடுகளில் புத்தக விழா

புலம் பெயர்ந்த நாடுகளில் புத்தக விழா அந்த வகையில் கடந்த ஞாயிறு 22.10.2023 அன்று துகள் அமைப்பினரால் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில்…

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ்ப் புத்தக விழா 21.10.2023

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் தமிழ்ப் புத்தக விழா 21.10.2023 சனிக் கிழமை முற்பகல் 11 மணி தொடக்கம்…

பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் இலக்கியத் தென்றல் (பொன்விழா மலர்) (அழைப்பிதழ்)

அழைப்பிதழ் பல்துறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜனின் ‘இலக்கியத் தென்றல்” (பொன்விழா மலர்) ‚நல்லது நடக்கட்டும்” (சிறுகதைத் தொகுப்பு) ‘கிழக்கிலங்கையில் மறைந்த இலக்கிய…

க. அருந்தவராஜா.எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் நூல் யேர்மனியில் 14.10.2023 வெளியிடப்பட்டது

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும்- சொல்லும் – வாழ்வு – ஜெனிவா க.அருந்தவராஜா எழுதிய„புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் “…