பல்துறைக்கலைஞர் மயிலையூர் இந்திரன் கனடா TORONTO நோக்கிசெ ல்கின்றார்“அரிச்சந்திரா நாயகனாக „

வரலாற்று காவியமான அரிச்சந்திரா *மயானகாண்டம்* நாடகத்தில் நடிப்பதற்காக கனடா TORONTO நோக்கி 13-10-2018செல்ல இருக்கின்றார் மயிலையூர் இந்திரன் அவர்கள் என்ற செய்தி மகிழ்வானதே

தன்குரலால் பலர் இதயங்களில் இடம்பிடித்தவர், பன்பின் சிகரம், நடிப்பில் ஏற்கின்ற பாத்திரமாக மாறி தன்னை மறந்து நிற்கும் நடிகன், இதய சுத்தியோடு கலை தன்னை நேசிக்கும் அன்பன், காசுக்காய் கலையை விலைபேச தமிழன் என்ற பெருமைக்குரிய வர் மயிலையூர் இந்திரன்

அவர் அரிச்சந்திரா மயானகாண்டத்தின் நாயகனாக சிறப்பு வாழ்த்துவோம் இன்னும் தமிழர் கலை காலாச்சாரம் அழியாது சரித்திர நாடகத்தை அரங்கேற்றும் கனடிய நிழ்வு அமைப்பாளர்களுக்கும் இதுபோன்ற நாடக்தை சிறப்பாக நடிக்க வல்ல இந்திரன் அவர்களை தெரிவு செய்தமைக்கு வாழ்த்துக்களோடு கலைகளின் நாயகன்பெருமை சிறக்க வாழ்த்துக்கள்

கீழ் ரி தயாநிதி இந்திரன்அவர்களை வாழ்த்திய வாழ்த்து இணைக்கப்படுகின்றது

கலைப்பெருமகன் என்நெஞ்சம் நிறைந்த மதிப்புக்குரியதயாநிதி  அவர்கள் வாழ்த்து
கனடாவில் 13-10-2018 மயானகாண்டம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~இறை நிறை
ஆசிகள்.
இந்திரனே
இசைக்கு மந்திரனே.
சந்திரனிலும்
உனக்கு பாடும்
வாய்ப்புக்கள்
வந்து சேருமடா.
உலகாளும் உன்
தேன் குரலால்
அரிச்சந்திர வேடமும்
பாடலும் கனடிய
மக்கள் முன் எங்கள்
மூத்த நாயகன்
வைரமுத்து ஐயாவை
கண் முன் நிறுத்திடும்
நல் வாழ்த்துக்கள்.
நி்ன் புகழ் ஓங்குக.
சென்று வா வென்று வா….