தாயகப்பாடகர் திரு சுகுமார் வ- ஐ- நெஞ்சம் மறக்குமாவில் கலந்து சிறப்பிக்க யேர்மன் வந்துவிட்டார்

டோட்முண்ட் நகரில் நடைபெற இருக்கும் வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா (01.01.2019) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தாயகப்பாடகர் திரு சுகுமார் அவர்கள் யேர்மனியில் வந்துள்ளார் ,

மிக சிறப்பாக இ‌ரண்டு ஆண்டுகள் இடம்பெற்ற வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா நிகழ்வில் ஆண்டு தோறும் எமது கலைஞர்கள் ,பாடகர்கள் என்று தனித்துவத்தைக்காட்டி நிற்க்கும் நிகழ்வில் எமது தாயகக் கலைஞர்களையும் இணைக்கும் பாலமாக இந்தாண்டு எமது தயகப்பாடகர் திரு சுகுமார் அவர்கள் வந்துள்ளார்,

என்பதோடு அனைவரும் வாருங்கள் ஒன்றிணையுங்கள் இதுபோன்ற பணிகளுக்கு உங்கள்வருகையே எம்மை இன்னும் புதிய பாடகர்களை, நடனக்குழுக்களை இனம்காட்ட உங்கள் ஆதரவு (01.01.2019) இடம் பெறும் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளுங்கள் என அழைக்கின்றார்கள் விழாக்குழுவினர்