யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது

யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15இல் எம்மவர் படைப்பின் சிறப்புடன் ஈழத்தமிழரின் இசைக்கென்ற களத்துடன் பல கலைஞர்களை இணைத்து பைந்தமிழில்  வெளிவர இருக்கின்றது
. ‚ஈழத்தின் இசையூற்று‘ இரா.சேகர் இசையில், காதல் மழை பொழியும், ‚காற்று வெளியிசை‘

‚காற்று வெளியிசை‘

பாடலாசிரியர்கள்:

கலைப்பருதி,

துளசிச்செல்வன்,

யோ.புரட்சி,

கவிமகன்,

சாந்தி நேசக்கரம்,

ஐங்கரன்,

ரதி மோகன்,

அருள்நிலா வாசன்,

ஆலடி மருது,

ஜெயவவா அன்பு,

தூயவன்,

வேலனையூர் தாஸ்.

‚காற்று வெளியிசை‘

பாடியவர்கள்:

கிரி,

கோகுலன்,

சுதா,

டிசாதனா,

அஜானா,

பிரதா, சசி,

தேனுகா,

ரூபன்,

சந்திரமோகன்,

அபினயா

, இளங்கோ,

கஜன்.

என உங்கள்ஆதரவை காட்ட யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கத்திற்கு வாருங்கள்

ஈழவர் கலை தனில் சளைத்தவர் இல்லை
யாழ் இசை போலே வேறேதும் இல்லை
பாரிநில் நாம் எங்கு வாழ்ந்து நின்றாலும்
ஈழவர் கலைக்கு முன்னிடம் அளிப்போம்!