இலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்.. காசிநாதன் இராமேஸ்வரம்.. ஏ.ரகுநாதன்…!

இலங்கை தமிழ்த்திரைப்பட ஆரம்ப கால கதாநாயகர்கள்..
காசிநாதன் இராமேஸ்வரம்..
ஏ.ரகுநாதன்….
முதலாமவர் காசிநாதர்
…சமுதாயம்..திரைப்பட நாயகன்.யோடியாக ஜெயகௌரி..இவர் பிரபல திரைப்பட .மேடை.வானொலி நடிகை சுப்புலஷ்மியின் கணவர் அண்மையில் காலமாகி விட்டார்..
இரண்டாமவர் ஏ.ரகுநாதன்.கடமையின் எல்லை ..திரைப்படத்தில் இரண்டாவது நாயகன் (கம்லட்) ஆங்கில நாடகத்தின் தழுவல்..இந்த திரைப்படத்தில் தேவன் அழகக்கோன் வில்லனாகவும் ரவீந்திரன் நாயகனாகவும் மற்றும் உதயகுமாரும் நடித்திருந்தனர்.
பின்னர் .நிர்மலா.தெய்வம் தந்த வீடு ஆகிய திரைப்படங்களையும் தயாரித்தார்.நிர்மலா இயக்குனராக அருமைநாயகத்தை அறிமுகம் செய்தார்.
இதில் பெருமை இவர்கள் இயக்குனர் அருமைநாயகம் மூவரும் எனது ஊர் மானிப்பாயை சேர்ந்தவர்கள்.மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவர்கள்..
அருமைநாயகம் காலமாகி விட்டார்..ரகுநாதன் அண்ணா பாரிஸில் வாழ்கிறார்.. இவர்கள் என் முன்னோடிகள்