பிரான்சில் களைகட்டிய தமிழர் திருநாள் நிகழ்வுகள் !

தைத்திருநாளாம் தமிழர் திருநாள் நிகழ்வுகள் தலைநகர் பரிஸ் உட்பட பல்வேறு இடங்களில் இன்று ஞாயிறுக்கிழமை களைகட்டியிருந்ததது. சமகாலத்தில் தமிழர் தாயகம் உட்பட…

பல இலட்சம் ரூபாயை தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி Dortmund பொங்கல் விழா குழுவினர்

பத்தொண்பது இலட்சத்து ஆறுபத்து இரண்டாயிரத்து ஆறுபத்தி ஆறுரூபா முபத்தி ஆறுசதம் தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி டோட்முண்ட்பொங்கல் விழா குழுவினர்…

யேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா

யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ,தைப் பொங்கல் விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பல தமிழாலயங்களில் இன்றும் பொங்கல்…

இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழா26.01.2020

சிறுப்பிட்டி இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 26.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணிக்கு சி.வை.தா அரங்கில் சிறப்பாக…

யேர்மனி ஸ்ரீ நவதுர்க்காதேவி வூப்பெற்றால் ஆலய புத்தாண்டு பொங்கல் விழா

யேர்மனியில் வூப்பெற்றால் நகரில் 18.01.2020 புத்தாண்டு பொங்கல் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. வூப்பெற்றால் தமிழாலயம் மற்றும் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம்…

யேர்மனி டோட்முண்ட் நகரில் பொங்கள் விழா 18.01. 2020 சிறப்பாக நடந்தேறியது

யேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகளும் மக்களும் இணைந்து நடாத்தில பொங்கல்விழா 18.01.2020 (15.30.மணிக்கு ஆரம்பமாகி பொங்கல்விழா குழுவினரை மங்கள மோள வாத்தியக்கலைஞர்கள்…

இசையால் இணைந்த“ஈழக்குயில் 2020 “ யேர்மனி….

கடந்த 04.01.2020 ( சனிக்கிழமை) யேர்மனி டோட்மூண்ட் நகரத்தில் நடைபெற்ற „ஈழக்குயில் 2020 “ பிரமாண்ட ஐரோப்பிய தாயகப்பாடல் போட்டி யேர்மனியில்…

ஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில் தமிழர் திருநாள் பொங்கல் விழா18.01.2020

யேர்மனி வூபெற்றால் நகரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ நவதுா்க்காதேவிஆலயத்தில்தமிழர் திருநாள் பொங்கல் விழா 2020 சிறப்புற நடைபெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றது இதில் அனைவரும்…

கிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

கிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறிருக்கும் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பிக்க…

சுரலயம் இசைப்பள்ளி நடாத்திய ஈழக்குயில் விருது 2020 சிறப்பாக நடந்தேறியது

சுரலயம் இசைப்பள்ளி நடாத்திய ஈழக்குயில் விருது 2020 தாயக பாடற்போட்டி யேர்மனி டோட்முண்ட் நகரில் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்த…

பரந்தாமன் கலாமன்ற பண்டார வன்னியன் நாடகம் யாழ் பல்கலைக்கழகத்தில்.அரங்கேற்றம் கண்டது

0.8.01.2020. இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தால் எற்பாடு செய்யப்பட்ட ‚தமிழமுதம்‘ நிகழ்வு சிறப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில். நடைபெற்றது . இந்த மேடையில்…