அண்ணாவியார் சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.202

தாயகத்தில் முள்ளியவளை அண்ணாவியார் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் அவர்கள் . கோவலன் கண்ணகி நாடகம் பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் என பல நாடகங்களை நெறியாள்கை செய்த ஒரு சிறந்த அண்ணாவியார் என்பது குறிப்பிடத்தக்கது (இலங்கையின் கலைப்பணிக்கான தேசியவிருத்தான கலாபூஷணம் விருதையும் தனது அளப்பரிய கலைப்பணிக்காக பெற்றுக்கொண்ட இவர் இன்று தனது இல்லத்தில் குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் , பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவரை

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert