அமுதுவின் நூற்றாண்டு மலர் வெளியீடு

அமுதுப் புலவர் லண்டனில் வாழ்ந்த அவரின் கடைசித் தசாப்தங்களில் அவருக்கு இலக்கியப் பரிமாறலின் போது உற்ற துணையாக முன்னின்று பல விதங்களில் உதவிய ஊடகவியலாளர்-ஆசிரியர் சிவதணிகாசலம், அமுதுவின் நூற்றாண்டு மலரை எவ்வாறு ஆக்கியுள்ளார் என அறிய நானும் தாகமாக இருக்கிறேன். மண்டபத்தில் இன்று மாலை சந்திப்போமா? –பேராசிரியர் கோபன் மகாதேவா.