இசையமைப்பாளர் சாய்தர்சன் யாழில் 27.06.2019 தனது சாய் மருதம் கலைக் கூடத்தை திற ந்து வைக்கின்றார்

இந்தியாவில் திரைப் படங்களுக்கு இசையமைத்துவரும் சாய்தர்சன் யாழில் ஈழத்தில் தனக்கென ஒர் ஒலிக்கூடத்தை
சாய் மருதம் கலையகம் என்ற பெயரில் திறப்புவிழா நடத்திய நிழல் படம் எமக்கு கிடைத்துள்ளது அதற்கான வாழ்த்துக்களுடன் இன்றய தனது பிறந்த தினத்தில் இக்கலைக்கூட திறப்பு விழாவுக்கு அனைவருடன் இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்