ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து24.10.2022

சுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை மனைவி, பிள்ளைகள் ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள் நோய் கலைதுறைல்யில் மிளிந்து பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .


நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert