எழுச்சிக்குயில் 2019 விருது பெற்ற பிரசான் பிரதாஸ்

தீயினில் எரியாத தீபங்களே நம் தேசத்தில் உருவான ராகங்களே..என்ற பாடலைப் பாடி எழுச்சிக்குயில் 2019 விருது பெற்ற பிரசான் பிரதாஸ் அவர்களுக்கு எமது சிறப்பான வாழ்த்துகள்.

எழுச்சிக்குயில் 2019 விருதோடு தஞ்சையில் அமைந்திருக்கும் „முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்“ தரிசிப்பதற்கான ஏற்பாடுகளுடன் விமானச்சீட்டும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.