கரைச்சி பிரதேசசபை நடாத்தும் பண்பாட்டு பெருவிழாவை

கரைச்சி பிரதேசசபை நடாத்தும்
பண்பாட்டு பெருவிழாவை முன்னிட்டு ஈழத்தின் மூத்த இசைஅமைப்பாளர் செயல் வீரன் அவர்களின் நெறியாள்கையில் மாபெரும் இசைநிகழ்வு நடைபெற இருக்கின்றது அனைத்து அன்பு சொந்தங்களையும் அன்போடு அளைத்து நிற்கின்றோம்.

இதில் ஐந்து இசைஅமைப்பாளர்கள் இணைந்து நடத்தபோகும் இசை நிகழ்வு.
இதில் என்னையும் ஒருவராக இணைத்தமைக்கு அந்த இறைவனுக்கு நன்றிகள்.
செயல் வீரன் அண்ணாவோடு இணைந்து இசைஆற்றுவதை எண்ணி மிகவும் மகிழ்வடைகின்றேன். எமக்கெல்லாம் மூத்தவர் எம் வளர்ச்சிக்கு வளிகாட்டியும் கூட.

முதல் முதலாக அவரோடு மேடை ஏறுவதை கடவுள் எனக்கு தந்த அரிய சந்தர்ப்பமாக என்னிகின்றேன்.
அனுபவம் மிக்க நான்கு கலைஞர்களோடு நானும் ஒருவனாக.