கவிஞர் அம்பலவன் புவனேந்திரன்அவர்களின் ,கவிதை நூல்களின் அறிமுக விழா!

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடுகளான
கவிஞர் அம்பலவன் புவனேந்திரன்
அவர்களின்
கவிதை நூல்களின் அறிமுக விழா
இடம் : Rheinische Str. 76-80, 44137 Dortmund, Germany
வேர்களையறியா
விழுதுகள்,
அபல்லன்பு னேந்திரன்
காலம்: 19.08.2023
நேரம் : 14:30மணிக்கு ஆரம்பம் இவ்வெளியீட்டில் கலைஞர்கள், ஆர்வலர்கள், கலை ஊக்கிப்பாளர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் வெளியீட்டாளரும் ,நூலாசிரியரும்,


இணைவின் பலம் புரிந்து ஈழத்தமிழர்கள் நாங்கள் எங்களவர்களின் கலைக்கும், எழுத்துக்கும் மதிப்பளிப்பதால் சிறக்கும் ஈழவர்கலை, ஒருநான் உயரும் ஈழத்தமிழின்சிறப்பு அதனால் இணைவோம் பலம்பெறுவோம் கலைவளரநாங்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert