கஸ்ரொப்றவுக்சல்தமிழாலயத்தின் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா2018

யேர்மனிகஸ்ரொப் றவுக்சல்  தமிழாலயத்தின் தைப்பொங்கல்
விழா தமிழாலய நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடன்
ஏனைய தமிழ் மக்களும் இணைந்து 20.01.2018 அன்று காலை தமிழாலயத்தின்
வெளிமுற்றத்தில் பொங்கலிடப்பட்டு பின்பு மாணவர்களின் கலை நிகழ்வுகள்
யாவும் உள்ளரங்கத்தில் சிறப்புடன் நடைபெற்றன.

இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்
தமிழ்க்கல்விக்கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் தாமோதரம்பிள்ளை
நற்குணராஜா,
கஸ்ரொப் றவுக்சல் நகர துணைநகரபிதா
கஸ்ரொப் றவுக்சல் நகர கலை கலாச்சாரப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
கஸ்ரொப் றவுக்சல் நகரத்தின்
AGORAகலாச்சார மையத்தின் செயற்பாட்டாளர் என சிறப்புற்றதாக இந்த பொங்கள்விழாவை ஏற்பாடுசெய்த அனைவருக்கும்பாராட்டுகளும் வாழ்த்துக்களும்