காத்திருப்பு..!கவிதை கவிஞர்தயாநிதி

 

விழி
ஈர்ப்பு
விசையில்
விழுந்தேன்..

திசைகள்
அறியாது
தினமும்
அசைந்தேன்..

ஒரு
பாதி
நினைவு
ஒரு
பாதி கனவுடன்..

கலையும்
நாட்களின்
அவசரப்
பாய்ச்சல்..

அந்த ஒரு
சொல்லின்
சுவையுடன்
நகர்வு..!

நம்பிக்கை
நலன்
காக்கும்
சுகமான
காத்திருப்பு..!

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken