குணாளினி தயாதானந்தன் (சாரங்கா)அவர்களின் கடலினை வரைபவள் கவிதை தொகுப்பு யாழ்பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது.

லண்டனில் வாழ்ந்துவரும் (சாரங்கா) என்று அழைக்கப்படும் குணாளிதிதயானந்தன் அவர்களின் கடலினை வரைபவள் கவிதை தொகுப்பு யாழ்பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக பல ஆளுமை மிக்கவர்களோடு இணைந்து வெளியிடப்பட்டு உள்ளது

இதில் ஈழத்துக்கவிஞர் (சோ.ப ) பத்மநாதன் உள்பட இன்னும் பலர் கலைந்து சிறப்பித்துள்ளார்கள் குணாளினி தயாதானந்தன் (சாரங்கா) இவருடைய கலை ஆளுமை ,எழுத்தாளுமை என்பது மிகச் சிறந்தது இவர் ஒரு எழுத்தாளராகமட்டுமல்லாமல் ஆய்வாளராக. கவிஞராக. சிறந்த சிறுகதையாளராக என்று பயணித்துவருகின்றார்

இவர் லணடனில் இருந்து தாயகம் சென்றபோது யாழ் பல்கலைக்கழகத்தில் இக் கவிதை தொகுப்பை வெளியிட்ட மை மிகச்சிறப்பு கண்டுள்ளார் என்பது அறியப்பட்டுள்ளது ஆளுமை மிக்க எழுத்தாளராக. கவிஞராக. ஆய்வாளராக மட்டும் அல்லது எஸ் ரி எஸ் தெலைக்காட்சியிலும் வாசிப்போம் வாரம் ஒருகதை தொகுப்பாளராகவும் இன்னும் வேறு நிகழ்சியை தொகுத்து வழங்க இருப்பவராகவும் உள்ளார்

குணாளினி சிறப்பும் அவர்கலைப்பயணமுமம்தொடர வாழ்க என்று நாங்கள் அனைவரும் வாழ்த்துகின்றோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert