குமுழமுனை பகுதியில்.. கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் நாடகம் 04..04_2019சிறப்பாக நடைபெற்றது

குமுழமுனை பகுதியில்..4_4_2019.இன்றைய தினம்.
கதிரொளி கலைக்கூட கலைஞர்கள் இணைந்து நடாத்திய
நாடகம் நிகழ்வு.. பலரைக்கவர்ந்ததாக இன்றுசிறப்பாக நடைபெற்றது

தகவல் குமாரு யோகேஸ்