கு.யோகேஸ்வரன். அவர்களுக்கு 06.3.2018கலைமணிவிருது வழங்கப்பட்டுள்ளது

கவிதாலயா நாடக மன்றத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 06.3.2018 கலைஞர் கௌரவிப்புவிழா சிறப்பாக நடைபெற்றது,

இதில் பல்துறைக்கலைஞர் திரு கு.யோகேஸ்வரன்.அவர்களுக்கும் கலைமணி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதுசிறப்பாகும் பல்துறைக்கலைஞரான இவர் பலமுறை பல நிறுவணங்களாலும் கௌவரம் வழங்கப்பட்டுவருகின்றதுசிறப்பானது இந்தங்கௌரவங்கள்யாவும் அவர் திறமைக்கும் ஆற்றலுக்கும் சிறப்புள்ளது இவர் இதுபோன்று இன்னும் பிறப்புற்ற கௌரவத்தைபெறவும் இவர் கலைவாழ்வு சிறக்குவும் எஸ் ரி எஸ் இணைய நிர்வாத்தினரின் வாழ்த்தக்கள்