கொக்குவில் இந்துக்கல்லூரி 50 வது பொன்விழா இலண்டனில் சிறப்பாக இடம்பெற்றது

கொக்குவில் இந்துக்கல்லூரி இலண்டன் பழய மாணவர்களின் ( KHC.88 Bach )
50 வது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்றய தினம் இலண்டனில்

“ பொன்விழா “ கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கனடா, டென்மார்க், நோர்வே, பிரான்ஸ் 
ஆகிய நாடுகளில் இருந்தெல்லாம் பல நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கொக்குவில் இந்து கல்லூரியின் கல்லூரி கீதத்துடன் ஆரம்பமாகி. கவிதைகள், பேச்சுக்கள், நாடகம், நடனங்கள் என பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்று ..

போட்டி நிகழ்வுகள் பலவும் நிகழ்வு பெற்று 
பரிசில்களும் வழங்கப்பட்டு சுவையான இரவு விருந்தோடு …

நன்றியுரையுடன் இரவு 23.00 மணியழவில் நிறைவுபெற்றது.

இதனை சிறப்பான முறையில் ஒருங்கமைத்து சிறப்பான முறையில் நடாத்திமுடித்தமைக்கு இலண்டன் வாழ் கொக்குவில் இந்துக்கல்லூரிபழய மாணவர்களான எம் சக நண்பர்களுக்கு 
மனமார்ந்த நன்றிகள்.