சாந்தி நேசக்கரம் அவர்களின் ,,நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி

சாந்தி நேசக்கரம் அவர்களின் ,,நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி
நூல் அறிமுக விழா

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
நடாத்தும்
சாந்தி நேசக்கரம் அவர்களின் ,,நிழற்குடை“ சிறுகதைத் தொகுதி
நூல் அறிமுக விழா
சாந்தி நேசக்கரம்
பூரர் குடை
ஈழத்து சிறுகதைகள்
இடம்:
தமிழர் அரங்கம்
Rheinische Str.76-80
44137 Dortmund
நேரம்:
15:30
காலம்:
05.08.2023 சனிக்கிழமை
ஆதரவு:
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert